உன் ஒரு மணி நேர தூக்கத்தை தொலைத்து என் படுக்கையறை சுவரில் சூரியகாந்திகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் உயிர்ப்பித்தாய்...
"மலர்கள், பட்டாம்பூச்சிகள், எல்லாம் சரி, தென்றலுக்கு என்ன செய்வாய் அன்பே.." என கேட்டுக்கொண்டே உறங்கிப்போனாய்!
மெலிதாய் ஏறி இறங்கிய உன் ஸ்வாசக்காற்று மெல்ல வருடியது என்னை தென்றலுக்கும் மேலாய்...
"மலர்கள், பட்டாம்பூச்சிகள், எல்லாம் சரி, தென்றலுக்கு என்ன செய்வாய் அன்பே.." என கேட்டுக்கொண்டே உறங்கிப்போனாய்!
மெலிதாய் ஏறி இறங்கிய உன் ஸ்வாசக்காற்று மெல்ல வருடியது என்னை தென்றலுக்கும் மேலாய்...
No comments:
Post a Comment